Published on 07/06/2019 (15:26) | Edited on 11/06/2019 (09:36)
பாண்டம் பலவாயினும் மண் ஒன்றே! பாடல் பலவாயினும் பண் ஒன்றே! பிரார்த்தனைகள் எழுதும் விலாசங்கள் பலகோடி இருந்தாலும் சேருமிடம் கடவுள் இருக்கும் ஒரே விலாசம்தான்.
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் நம் ஷீரடி சாய்பாபாவினுடைய புகழ் மேலோங்கி நிற்கிறது. அவருடைய சத்சரித்திரத்தை எழுதுபவர்கள...
Read Full Article / மேலும் படிக்க