Skip to main content

கடம்பவனத்தில் கந்தன் உருவாக்கிய ஆசிரமம்! -பழங்காமூர் மோ.கணேஷ்

உமாதேவியின் மகனான உமாஸ்கந்தன் தனது செவ்வேலால் உண்டாக்கிய சேய் நதிக்கரையில் உமா மகேஸ்வரரை உவப்புடன் பூஜித்த உன்னதமான தலமான கடம்பாரண்யம், நமக்குக் கிடைத்த அரியதொரு பொக்கிஷம். இந்த அதிசய கடம்பவனத்தை கந்தாஸ்ரமம் என்றே போற்றுகிறது கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம். சேய்நதி என்னும் செய்யாறு இங்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்