Published on 08/03/2019 (18:21) | Edited on 16/03/2019 (19:14)
கோவை ஆறுமுகம்
"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு', "ஆசாபாசம் அந்தம்வரை விடாது' போன்றவை பழமொழிகள்.
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு' என்றிருந் திருக்க வேண்டும். அகம் என்றால் மனம் என்று பொருள். மனதிற்குள் நல்ல கருத்துகளை அளவோடு பதித்துக்கொள்ள வேண்டும்.
கெட்டவற்றைக் கேட்ட மாத்திரத்திலேயே விட்டு விடவேண்டும்...
Read Full Article / மேலும் படிக்க