Skip to main content

அகமகிழ்வு தரும் கொழையூர் அகத்தீஸ்வரர்! - கோவை ஆறுமுகம்

"இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.' என்பது திருக்குறள். "வசதியான வாழ்வில்லாத வறியவர்கள் உலகத்தில் பலராக இருப்பதற்குக் காரணம், தவம் செய்பவர்கள் சிலர்; தவம் செய்யாதவர்களோ பலர்' என்பது இதன் பொருள். முற்பிறவியில் செய்த தவத்தால் இப்பிறவி யில் நன்மை உண்டாகிறது. நன்மை பெறுகிறவர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்