வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத் தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்தி லுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார். நீர்வளம், நிலவளம் நிறைந்த இந்த கிராமத்தில் அன்னை ஆதிபராசக்தியான அமிர்தவல்லி அம்பாளும், பரம் பொருளான இறைவன் அமிர்தகடேஸ்வரரும் விரும்பிக் கு...
Read Full Article / மேலும் படிக்க