Published on 01/01/2024 (15:17) | Edited on 03/01/2024 (15:22) Comments
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது.
இந்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தினால் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்...
Read Full Article / மேலும் படிக்க