Published on 31/05/2025 (17:33) | Edited on 31/05/2025 (17:37)
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழ்நாடு அரசு எதிர் தமிழக ஆளுநர் மற்றும் இன்னொருவருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய வரலாற்றில் ஒரு பொன்னான நாளைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை யாக கூட்டாட்சியை - சட்டத்தில் பொதிந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்கள்...
Read Full Article / மேலும் படிக்க