Published on 12/01/2020 (12:48) | Edited on 23/01/2020 (17:31)
தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும். இதுவரை 12 முறை போட்டி நடைபெற்றுள்ளது.
இவையனைத்திலும் இந்திய அணியே முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 7 முறையும், இலங்கை 3 முறை...
Read Full Article / மேலும் படிக்க