Published on 06/12/2021 (17:16) | Edited on 10/12/2021 (17:44)
நவம்பர் 13-ஆம் தேதி இரவு சென்னையில் பெய்த கனமழை காரணமாக 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிகம் நடைபெறும் இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக பெய்த கனமழை 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு பெய்த அதீத கனமழையாக நவம்பர் 13-ஆம் தேதி ...
Read Full Article / மேலும் படிக்க