Published on 01/09/2023 (16:45) | Edited on 01/09/2023 (17:29)
இலக்கியமும் இலக்கணமும் கூறாத வற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லிலியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான உலகளவி...
Read Full Article / மேலும் படிக்க