Published on 07/05/2025 (12:11) | Edited on 07/05/2025 (12:16)
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2023-ஆம் ஆண்டு மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமாண பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை அறிமுகப்பட...
Read Full Article / மேலும் படிக்க