Skip to main content

கிறங்கி நீந்தும் சொற்கள் - யுகபாரதி

கயல் எழுதிய "ஆரண்யம்' கவிதைநூலை வாசித்தது வாய்ப்பல்ல. பேறு. சமீபத்தில் என் கைக்குக் கிடைத்த மிக நல்ல கவிதை நூல்களில் அதுவும் ஒன்று. ஆரண்யம் என்கிற தலைப்பே என்னை ஆகர்ஷித்தது. காட்டை காடென்று சொல்லாமல், ஆரண்யம் என்பதிலிருந்தே அத்தொகுப்பு என் ஆர்வத்தைத் தூண்டிற்று. சின்னச் சின்ன சிதறல்களாக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்