பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த
தமிழ்ச் சமூகத்தின் பத்தாயிரமாண்டுப் பண்பாட்டு உருவாக்கத்தின் பெருமிதமான தன் வெளிப்பாடு அய்நூறுக்கும் மேற்பட்ட புலவர்களின் இமாலயப் பாக்கள். பலராலும் கவனிக்கப்படாத சங்கப் புதையலின் சத்தான பக்கங்களை உருவியெடுத்து நம் மீது பூக்களாய்த் தெளிக்கிறார் யுகபாரதி.
போர் அரசியலுக்கு இலக்கியத் தீர்வு அமைதி
போர்க்காலச் சூழலிலும் போருக்கெதிரான கருத்துக்களைப் பதிவு செய்த இலக்கியம் நம் காலத்திலும் தேவை . அறமும் ஈரமும் சாரமும் இயற்கையும் நமது இலக்கியச் சொத்து. மனிதநலச் சிந்தனைகளையும் சமகால நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் ஏந்தி நிற்கும்
அகழாய்வில் புதிய
பேரிலக்கிய வரையறைகளை நெகிழ்த்தாமல் வானம்
சங்க இலக்கியம் காட்டும் மனிதன் கடவுளுக்கும் மன்னருக்கும் அடிபணிய மறுப்பவன். மனிதனுக்கு மனிதன் உற்ற துணை என்று உறவாடுபவன். சாதியும்
இனக்குழு பாத்தூண் மரபை உடைத்து நொறுக்
வரலாற்று நூல்கள் மன்னர்களைப் பற்றித்தான் உள்ளன. கடைக்கோடி மக்களைப் பற்றிப் பேச மறுக்
இன்றைய அரசுகளும் புலவர்களும் இந்தத் திசையில் செல்லவில்லை என்பதே கவிஞரின் வருத்தம்.
கலம் செய் கோவே!
கடவுளுக்கும் மன்னனுக்கும் இணையாகப் பானை
சமன்மைக் கவிஞர் யுகபாரதி உக்கிரமான கேள்வி
தமிழரின் முதன்மைத் தேவை
தேவையில்லாமல் யோசிப்பதும் தேவைக்கு மேல் வாசிப்பதுமாகிய நம் கால நோயர்களின் அவலத்தைப் போக்க வந்த அமுதக் கவி யுகபாரதி. தமிழரின் முதன்மைத்
மாந்த நாகரிகத்தின் முத்தாய்ப்பான முகவுரை
பசுமையும் பகிர்தலும் பைந்தமிழ் மரபு
இல்லாத பெருமைகளைப் பேசி இருக்கிற பெருமைகளை இழக்கிற தமிழர்களிடம் சங்கத் தமிழின் பண்பாட்டு அரசியலை மேல்கணக்கு நூல்
தண்ணீர் அதிகாரத்தின் அடையாளம். அதை
கலகக் கவிஞனின் அரசியல் பிரகடனம்
நமது படைப்புகளே நமக்கான அடையாளம். நம்மைப் பற்றிய அறிமுகம். நாம் எதைப் படைக்கிறோம்?
கவிஞர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல் நாம்
நூலை முன்னிருத்தி மேலும் சில தேடல்கள்
சிறியன வாழும். சிறியன வெல்லும் என்பது இயற்கையின் நியதி. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்கிற சங்கப் புலவன் நம் காலத்தின் தேவை. பொதுமை வெல்லும். பதுக்கல் ஒழியும் என்கிற நம்பிக்கையையும் கவிஞர் யுகபாரதி நம்மிடம் புதுப்பிக்கிறார்.
ஓர் இலையைக் கிள்ளி கீழே போடச் சொல்கிறார்.
சங்க இலக்கியம் கிரேக்க வீரயுகப் பாடல்
அவரின் பேராற்றல் பெருங் கருணையைக் காணத் தவறும் கேசவன் பொறுப்பற்ற படைப்பாளர்.
விலகியோடுவது வாழ்வை நேசிப்பது ஆகாது.
மன்னர்களின் செல்வம் மக்களுடையது என்ற புலவர் கருத்தே பின்னாளில் பொதுவுடைமையாயிற்று. நிலையாமைக்காகத் துறவறம் என்பதையோ அவ்வுலக இன்பத்துக்காய் கடவுள் வழிபாடு என்பதையோ சங்கப் புலவர் ஏற்கவில்லை.
எனவேதான் வாழ்ந்தோருக்கும் வழிகாண்பித் தோர்க்கும் நடுகல். செயற்கரிய செய்தார்க்கே வணக்கம்.
ஒதுக்குவதும் ஒடுக்குவதும் மோசமான அரசியல்
மகளிர் இலக்கியம்.
பெண் முதன்மைச் சமுதாயமாகவும் மகளிர் வாழ்வியலின் உச்சமாகவும் விளங்கியது சங்க காலச்
புறநானூற்றுப் பெண்கள் வறுமையில் செம்மையர். தன்மதிப்புடையவர்கள். வாட்டும் வறுமையிலும் வற்றாத அன்புள்ளம் கொண்டவர்கள். எவ்வுயிர்க்கும் இரங்கியவர்கள். வழிவழி வந்த பாத்தூண் மரபினர். இனப்பற்றின் இமயங்கள். வறுமை நீங்கிடக் கடவுளை வழிபடாதவர்கள்.
இனம் காக்கும் போரில் தாமே முன்வந்து ஆண்
புறநானூற்றுப் பெண்கள் வீரப் பெண்கள் மட்டுமல்ல. ஈரநெஞ்சத்தினரும்தான். காயமுற்றோ
ஊரையே அழிக்கும் அணங்குகளாகவும் பெண்கள் கருதப்பட்டுள்ளனர். பெண் இறந்தால் ஆணுக்குப் பாதிப்பில்லை. ஆண் இறந்தால் பெண் கைம்மைக்கோலம். இதைப் ‘பொல்லாச் சூழ்ச்சிச் சான்றோரே என்று பெண் வசைபாடுகிறாள்.
காதல் உணர்வுகள் பெண் மொழியில் பேசப்படுகின்றன. சமைத்ததை அனைவரோடும் பகிர்கின்றனர். உடைமைச் சமுதாயம் பெண்ணுக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை. கடைநிலைக்குத் தள்ளுகிறது. எனினும் தாய்வழிச் சமுதாயத்தின் பாடாண் மரபையும் பாத்தூண் மரபையும் மகளிர் முதன்மை மரபுவழிப் பண்புகளையும் பெண்களே
அந்த வகையில் கவிஞரின் இந்த நூல் காலத்தினால்