Skip to main content

ஒரு இலக்கியவாதியின் திரையாத்திரை யாத்திசை! - எழுத்தாளர் பிரேமா இரவிச்சந்திரசேகர்

வடபழனி ஏ.வி. பிரசாந்த் அரங்கில் இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கிய யாத்திசை திரைப்பட முன்னோட்ட காட்சிக்கு அழைப்பு வந்தது. இயக்குநரின் "நானும் எனது பூனைக் குட்டிகளும்" என்ற சிறுவர் நாவலுக்கு மதிப்புரை எழுதிய விதத்தில், அவருடனான அறிமுகத்தால் கிடைத்த அழைப்பு இது. சென்னையில் பிறந்து வளர்ந்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்