Skip to main content

உலகில் நெறியில் உயர்ந்திருந்த பழந்தமிழ்ப் பெண்கள் -முனைவர் நா. நளினிதேவி

பழந்தமிழ்க் காலமாகிய சங்க காலத்தைப் பொற்காலம் என அன்று எழுதப்பட்ட இலக்கிய வரலாற்றின் கருத்து இன்று மறுக்கப்பட்டுள்ளது. தனியுரிமையும் சமன்மையும் நிலவிய இனக்குழு சமுதாயத்தில், பெண்கள் முதன்மை பெற்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தன்னிச்சையுடன் உலவியுள்ளனர். பயிர்த்தொழிலைக் கண்டுபிடித்தது... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்