ஏரியையும் ஏரிக்கு அப்பாலிலிருந்த குன்றுகளையும் பார்த்தவாறு நீண்டநேரம் இருந்தபோது, வடிவமற்ற, பார்க்கமுடியாத யாரோ ஒரு ஆள் தன்னை தூரத்திலிலிருந்து திரும்பத் திரும்ப அழைப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. அவர் கண்களை மூடி, அசையாமல் காதுகளைத் தீட்டிவைத்துக்கொண்டு நின்றிருந்தார். விடுமுறை நாளாக ...
Read Full Article / மேலும் படிக்க