Published on 08/03/2023 (15:35) | Edited on 15/03/2023 (15:37)
ஒரு இரவு வேளையில் வினோதமான குரல்கள் போதவிரதனை எழச் செய்தன. மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு சிலந்திகள் பேசிக் கொண்டிருந்தன.
கிழவனான கருத்த சிலந்தி தவிட்டு நிறத்திலிருந்த சிறிய சிலந்தியிடம் கூறியது: "நான் இப்போது கூறுவதற்கு சரியான சான்றுகள் இல்லை... மகனே. என் சொந்த ஒரு அனுபவம் மட்ட...
Read Full Article / மேலும் படிக்க