Skip to main content

பொள்ளாச்சி விவரங்களுக்கு தீர்வு என்ன? -முனைவர் நா.நளினிதேவி

கடந்த வாரம் தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி நிகழ்வு புதியது ஒன்றுமில்லை. நாள்தோறும் பல இடங்களில் பல வகைகளில் நடந்து வரும் ஒன்றே! எனினும் நமக்கென்ன என்ற மனநிலையில் கண்டும் காணாமலும் கடந்துகொண்டிருந்த முகமூடிச் சமுதாயத்தின் முகத்தில் ஓங்கி அறைந்த நிகழ்வு இது! உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி ஆர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்