அவள் கதவை மூடிவிட்டு, பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த உச்சிப்பொழுது வெயிலில் வெளியேறியபோது, குளத்தின் கரையிலிருந்த மாமரத்தில் சாய்ந்தவாறு விஜயன் நின்றிருந்தான். கையில் வைத்திருந்த ஒரு பேனாக் கத்தியைக்கொண்டு அவன் மிகவும் கவனமாக ஒரு குச்சியின் நுனிப் பகுதியை கூர்மைப்படுத்திக் கொண்டிருந்...
Read Full Article / மேலும் படிக்க