Skip to main content

மனிதகளின் கிராமத்தில்...(கொங்கணி கதை) - தாமோதர் மவ்ஜோ தமிழில் : சுரா

ராம் நகரை அடையும்வரை எந்தவொரு பிரச்சினையும் உண்டாகவில்லை. காளைகள் அனைத்தும் வரிசையைவிட்டு விலகாமல் நடந்தன. இடையே அவ்வப்போது ஓடவும் செய்தன. புத்துவின் கழுத்திலிருந்த மணியின் இனிய இசைக்கேற்ற வண்ணம் ஹல்ஸித்து கையிலிருந்த சாட்டையைச் சுழற்றியவாறு அவற்றுடன் சேர்ந்து ஓடினான். இன்னும் ஒருநாள் இ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்