Skip to main content

வசந்தாவின் தாய் - உறூப் தமிழில் : சுரா

சுய உணர்விழந்து விழுந்துவிடுவாள் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள் என்று தோன்றுகிறது. "அவளைத் தாங்கவேண்டுமா' என்றும் யாரோ அழைத்துக் கூறுவது காதில் விழுந்தது. தாங்குவதற்கு வரவும் செய்தார்கள். அப்படி நினைத்ததில் தவறில்லை. ஒரே மகள் இறந்து கிடப்பதைப் பார்க்கும் தாய் சுய உணர்வை இழக்காமல் இர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்