Published on 09/11/2019 (16:37) | Edited on 18/11/2019 (18:00)
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை... பாட்டி திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்.
நாற்காலி−க்குப் பின்னால் நின்றுகொண்டு ஜானகி பாட்டியின் தலையிலிருந்து பேன் எடுத்துக்கொண்டி ருக்கிறாள். தலை முழுவதும் நரைத்துவிட்டது. கறுத்த முடி என்று ஒன்றுகூட இல்லை. ஜானகி பேனைத் தேடினாள். கிடைத்தபோது, நகங்க...
Read Full Article / மேலும் படிக்க