Skip to main content

வசந்தா -எம்.முகுந்தன் தமிழில் : சுரா

ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை... பாட்டி திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். நாற்காலி−க்குப் பின்னால் நின்றுகொண்டு ஜானகி பாட்டியின் தலையிலிருந்து பேன் எடுத்துக்கொண்டி ருக்கிறாள். தலை முழுவதும் நரைத்துவிட்டது. கறுத்த முடி என்று ஒன்றுகூட இல்லை. ஜானகி பேனைத் தேடினாள். கிடைத்தபோது, நகங்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்