ஆரியம், வேதங்களை உயர்த்திப் பிடிக்கிறது. அதன் வழியே மனுதர்மம் நிலைநிறுத்தப்படுகிறது. மனிதர்களை பிறப்பினால் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து பேதம் காட்டும் வருணாசிரமம் போற்றப்படுகிறது. அதுவே தர்மம் என்றும், அதனை பகவானே உருவாக்கினார் என்றும் பகவத் கீதை கூறுகிறது. இந்த வாழ்வியல் முறைக்க...
Read Full Article / மேலும் படிக்க