Published on 07/09/2019 (16:56) | Edited on 21/09/2019 (17:42)
உலகப் பொதுமறையான திருக்குறள் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் அறநூல் ஆகும். அன்பையும் அருளையும் எடுத்துரைத்து வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிவகுக்கும் கருத்துக்கள் அடங்கிய ஞானப் பெட்டகம் அது. அறநூல்களில் தலைசிறந்தது. உலகப் பொது நெறிக்கு வழிவகுத்து வாழ்க்கைக்கு உரியதை வரைவுச்சட்டகமாகக் கொண...
Read Full Article / மேலும் படிக்க