Skip to main content

வைக்கம் முஹம்மது பஷீர் எனக்கு 3 கடிதங்கள் எழூதியிருக்கிறார்...

வைக்கம் முஹம்மது பஷீர்... என் கல்லூரிக் காலத்தில் இந்த மாபெரும் எழுத்தாளரின் படைப்புகளை நேரடியாக மலையாளத் தில் வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் மலையாள மொழியையே கற்றேன். அதில் வெற்றியும் பெற்றேன். மலையாளத்தை வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றவுடன் இவரின் பல அருமையான படைப்புகளை மலையா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்