Skip to main content

திருக்குறளும் கவர்னரும்!

’யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்றும் சொல்கிறது வள்ளுவம். யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் தங்கள் நாக்கை அடக்கி, தங்கள் மானம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவமானப்பட்டு, எல்லோரின் தூற்றுதலுக் கும் ஆளாக நேரும் என்று எச்சரிக்கை ம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்