Skip to main content

இளங்குமரனாருக்கு மரணமில்லை! - கோவி.லெனின்

அவரை முதன் முதலில் பார்த்த நொடியிலிலேயே தமிழ் மணக்கும் சொற்களால் கட்டிப்போட்டு விட்டார். அகமும் புறமும் தமிழும் அது கற்றுத் தந்த நெறியுமாக அவரது வாழ்க்கை இருந்தது. இன்று அவர் இல்லை. அவரைப் பற்றி இங்கே தமிழாய்ந்தோர் பதவிட்டிருக்கிறார்கள். என் உணர்வு களையும் பதிவிட விழைகிறேன். பத்திரிகையா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்