Published on 07/06/2025 (11:33) | Edited on 07/06/2025 (13:21)
ஜோஹு லோட்டாவை தன் உதடுகளுக்கு பருகுவதற்காகக் கொண்டு சென்றபோது, நீர் மிகவும் மோசமான நாற்றத்தை அளித்தது. அவன் கங்கியிடம் கூறினான்:
"தண்ணி என்ன இப்படி இருக்கு? நாற்றத்தைத் தாங்க முடியல. இதை குடிக்கவே முடியாது. என் தொண்டை வறண்டு போயிருக்குது. இந்த பாழாய்ப் போன தண்ணியை நீ என்னைக் குடிக்க வைக...
Read Full Article / மேலும் படிக்க