அன்று காந்தி சிலை முன்பு பொதுக்கூட்டம். எப்போதும் போல சின்ன மேடை தான். காங்கிரஸ் கட்சி சார்பில் பழம் பெரும் தியாகி. கஜேந்திரவரதன் ஏற்பாடு செய்து அவர் தலைமை யில் நடைபெறப் போகிறது.
தியாகி கஜேந்திரவரதன் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். பழுத்த பழம்போல இருப்பார். கதர்சட்டை, கதர் வேட்டி, தோளி...
Read Full Article / மேலும் படிக்க