17
பொங்கல், உழவர் விழா!
தமிழர் திருநாள்!
நம்பொணாப் புராணக் கருத்தினை நாட்டினர் மனத்திலே மூட்டிவிடும் மற்றைய விழாக்கள் போலன்றி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான விழா.
களத்திலே காணப்பட்ட பயன், வீட்டிலே, புதுப்பானையிலே, பொங்கிவழியும் நாள், பொங்கல் விழா. செந்நெலும், செங்கரும்பும...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
05:40 PM Jan 15, 2021 | karthikp