Skip to main content

சுண்டெலியும் சுவரும் டி.பத்மநாபன் தமிழில்: சுரா

ஒரு நீதி போதனைக் கதை.... பல வருடங்களுக்கு முன்பு ஒரு வயலில் ஒரு சுண்டெலி இருந்தது. அவன் வயலிலிருந்த மற்ற எலிகளுடன் பெரிய அளவில் நட்புடன் இருக்கவில்லை. தந்தையும் தாயும் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்த காரணத்தால் அவன் இளம் வயதிலேயே தான்தோன்றித்தனம் உள்ளவனாக இருந்தான். படிப்பை முடிக்காமலே... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்