Skip to main content

நான் எழுத்தாளன் ஆன கதை - ஒரு கவிஞனின் அந்தரங்கக் குரல்!

கவிஞர் பிரமிள் 20.4.1939-ல் பிறந்தவர். அடுத்த மாதம் அவரது 82-ஆவது பிறந்த நாள் வருகிறது. இலங்கையில் பிறந்த பிரமிள், தமிழகத்தில் வாழ்ந்து இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். தனது ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச் செல்கிறது!’ என்ற க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்