Published on 07/03/2021 (15:39) | Edited on 23/03/2021 (17:03)
கவிஞர் பிரமிள் 20.4.1939-ல் பிறந்தவர். அடுத்த மாதம் அவரது 82-ஆவது பிறந்த நாள் வருகிறது. இலங்கையில் பிறந்த பிரமிள், தமிழகத்தில் வாழ்ந்து இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். தனது ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச் செல்கிறது!’ என்ற க...
Read Full Article / மேலும் படிக்க