ADVERTISEMENT

எங்க அம்மா சொன்ன கதைகளே என்னை கதை எழுத வைத்தது! - கவிஞர் மு முருகேஷூடன் ஒரு நேருக்கு நேர்

04:54 PM Feb 05, 2022 | karthikp
17
தமிழில் ஹைக்கூ என்று சொன்னால் நினைவில் தோன்றும் முதல் பெயர் மு.முருகேஷ். தமிழ்க் கவிதைப் பரப்பில் நாற்பதாண்டு காலமாக தொடர்ந்து இயங்கி வருபவர். ஹைக்கூவையும் கடந்து புதுக் கவிதை, சிறார் இலக்கியம், கட்டுரை என்று தொடர் எழுத்துப் பயணத்தில் கைவீசி நடப்பவர். மின்னல் கவிதைகளால் கவியரங்க மேடைகளை... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT