Published on 03/12/2019 (15:21) | Edited on 09/12/2019 (11:44)
ஸ்ரீகுட்டியை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, சுமித்ரா வீட்டைநோக்கித் திரும்பி நடந்தாள். பத்து நிமிட நேரம் நீண்டு நிற்கக்கூடிய அந்த நடை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகள் பள்ளிக்கூடத்திலிருக் கிறாள். கணவன் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான். இனி அவள் சிறிதுநேரம் சற்று நன்றாக மூச்சுவிடலாம...
Read Full Article / மேலும் படிக்க