"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்'
என்றார் வள்ளுவர் .
இதன் பொருள், அடக்கத்தோடும் பணிவோடும் வாழ்கிறவன் இறைவனைப் போல் மக்களால் மதிக்கப்படுவான். இவை இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் இருளில் மூழ்கியதுபோல், காணாமல் போய்விடுவார்கள் என்பதாகும்.
வள்ளுவர் ...
Read Full Article / மேலும் படிக்க