கலைஞர், எங்கள் அப்பாவின் பால்யகால நண்பர். வாழ்வின் உயர உயரங்களுக்குப் போனபோதும் நட்பை மறக்காதவர் கலைஞர். நட்பின் பெருமையை உணர்த்தியவர்.
அவர் எங்கள் அப்பாவிடமும், எங்கள் குடும்பத்தினரிடமும் காட்டிய வாஞ்சையை, எழுத்துக்களால் வர்ணிக்கமுடியாது. நாங்கள் கண்டுணர்ந்த கலைஞர், எங்கள் அப்பாவின் வா...
Read Full Article / மேலும் படிக்க