Skip to main content

சங்கப் பெண்களின் காதல் நெஞ்சம்! - தஞ்சை ஹரணி

ஓர் இனத்தின் அடையாளமாகவும் பண்பாட்டு விழுமியத்தின் வெளிப்பாடாகவும் அமைவது இலக்கியங்கள். இதற்குச் சிறந்த சான்றாக விளங்குவன சங்க இலக்கியங்கள். செம்மொழியின் தகைமைக்கு அணிசேர்ப்பனவும் இவ்விலக்கியங்களேயாகும். இக்கட்டுரை அள்ளுர் நன்முல்லையாரின் பாடல்களின் மொழிநடை குறித்த சில சிந்தனைகளைப் பகிர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்