Skip to main content

கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்... சந்திப்பு முனைவர் பழமொழி பாலன் ஜல்ஜல் தொடர்

கிராமிய இலக்கியங்களில்தான் தமிழர் களின் ஆதி நாகரிகமும் பண்பாடுகளும் இன்னும் உயிர்ப்போடு வாழ்கின்றன. கிராமத்து மனிதர்கள் ஒவ்வொரு வரையும் கிராமிய இலக்கியமாகக் கருதலாம். வெள்ளந்தித்தனமே அவர்களின் பேரழகு. மண் மனம் திறக்கும் ஒப்பனையற்ற அவர்களின் மொழி நடையே அவர்களின் ஆபரணம். இலக்கண எல்லைகள் ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்