Published on 04/04/2019 (15:11) | Edited on 11/04/2019 (12:46)
மனித வாழ்க்கையானது பெரும்புரட்சிகளுக்குப் பின்பு இயந்திரமயமாகிவிட்டது. இவ்வியந்திர வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பினால் மனிதன் கடந்த காலத்தைத் திருப்பிப் பார்க்க விரும்பினான். அதற்குப் புதின இலக்கியம் அவனுக்குத் துணைபுரிந்தது. ""காவியத்திலும் நாடகத்திலும் வரும் மாந்தர்கள் தங்கள் வாழ்க்கையோட...
Read Full Article / மேலும் படிக்க