Skip to main content

பழிக்குப் பழி!

"மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்' என்கிறார் வள்ளுவப் பேராசான். ஒருவர்மீது கொண்ட கோபத்தை மறந்துவிடவேண்டும். மறக்காமல் அவரைப் பழிவாங்க நினைத்தால், அந்தக் கோபம் அவருக்கே தீங்காகும் என்பது இதன்பொருள். இது வெறும் குறள் அல்ல; அறத்தின் குரல். இதை டெல்லிலியில் இருப்பவர்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்