Published on 15/01/2021 (15:42) | Edited on 20/01/2021 (18:00)
காரின் கதவை மேலும் சற்றுத் திறந்து வைத்தான்.
தாங்கமுடியாத அளவுக்கு மூச்சு அடைத்தது. காற்று பலமாக உள்ளே நுழைந்து, சற்று மோதி சத்தத்துடன் விளையாடியபோது ஒரு நிம்மதி உண்டானது.
எதிர்ப்பக்கத்திலிருந்த பெட்டிக்கடையை நோக்கிக் கூறினான்: ""ஒரு குளிர்ந்த சோடா...'' புகைவண்டி நிலையப் பகுதியிலிருக்கக...
Read Full Article / மேலும் படிக்க