என் செல்லமே,
என்னிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முந்தைய நாள் நீ என்னை சமாதானப்படுத்தியவாறு கூறினாய்: "எல்லா ஆண்களிலும் என்னைக் காண்பதற்கு நீ கற்றுக்கொள்ள வேண்டும்.'
அன்றிரவு உன்னிடமிருந்து பிரிந்து நான் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, என்னுடைய கணவர் கண் விழித்தவாறு படுத்திருந்தார். அவர்...
Read Full Article / மேலும் படிக்க