Skip to main content

பெருமிதமாய்த் தொடங்கும் கஞைர் நூற்றாண்டு!

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.’ -என்ற வள்ளுவரின் இலக்கணப்படி, அறநெறி தவறாமலும், குற்றங்கள் பெருகாமலும், மான உணர்வு எனும் சுயமரியாதையோடும், துணிவோடும் இந்த தமிழ்நாட்டை ஐந்துமுறை அரசாண்ட மாண்புக்குரியவர், நம் முத்தமிழறிஞர் கலைஞர். 1924 ஜூன் 3-ல் அஞ்சுகம் முத்துவேலர் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்