Skip to main content

கண்ணீரில் கரைந்த காவியம் கவிஞர் கண்ணகனுக்கு நினைவாஞ்சலி- த. இலக்கியன்

தமிழகம் பெரிதும் கொண்டாட வேண்டிய ஒரு ஞானக்கவிஞர், உரிய விளம்பர வெளிச்சத்தைக் காணும் முன்பாகவே காலவெளியில் கண்ணீர்க் காவியமாய்க் கரைந்துபோய்விட்டார். அவரை அறிந்த இலக்கிய நண்பர்களும், படைப்பாளர்களும்... அந்தக் கவிஞரின் பிரிவைத் தாளமாட்டாமல் இதயப்பூர்வமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்