தமிழகம் பெரிதும் கொண்டாட வேண்டிய ஒரு ஞானக்கவிஞர், உரிய விளம்பர வெளிச்சத்தைக் காணும் முன்பாகவே காலவெளியில் கண்ணீர்க் காவியமாய்க் கரைந்துபோய்விட்டார்.
அவரை அறிந்த இலக்கிய நண்பர்களும், படைப்பாளர்களும்... அந்தக் கவிஞரின் பிரிவைத் தாளமாட்டாமல் இதயப்பூர்வமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார...
Read Full Article / மேலும் படிக்க