கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
என்கிறார் வள்ளுவர். இதன் பொருள், கல்வி ஒன்றுதான் அழிவற்ற செல்வம். அதற்கு இணையான செல்வம் உலகில் எதுவுமில்லை என்பதாகும். அழியாத செல்வம் என்று வள்ளுவப் பெருந்தகையால் குறிப்பிடப்பட்ட கல்வி, இன்று படிக்கச் செல்லும் மாணவ- மாணவிகளை அழிக்கு...
Read Full Article / மேலும் படிக்க