பழமையான இலக்கியப் போக்கிலிருந்து விடுபடும் ஆர்வம், புதுமை காணும் நாட்டம், மேனாட்டு இலக்கியப் பாதிப்பு முதலியவை பாரதியாருக்குப் பின்னர் வசன கவிதையைத் தமிழ் மண்ணில் காலூன்ற வைத்தன. மணிக்கொடிக் காலத்திலும் (1939) எழுத்துக் காலத்திலும் (1959-1970) இதழ்களிலும் எழுதிவந்தோரைப் பாரதிக்குப் பின்...
Read Full Article / மேலும் படிக்க