Skip to main content

நூற்றாண்டு நாயகர் கலைஞரின் ஆளுமைப் பண்புகள்! - முனைவர் எஸ்தர் ஜெகதீசுவரி.ம

அன்பு எனும் பண்புவழியில் தனிமனித ஆளுமையும் அதன் தொடர்ச்சியாக சமுதாய மேம்பாடும் அமையும். ஒருவனால் அவன் குடும்பம் மட்டும் உயர்ந்தால் அது ஆளுமைப் பண்பு ஆகாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலையை கைப்பற்றியவனால்தான் சமுதாயம் உயரும். இதன்படி மக்களுக்குத் தொண்டுசெய்து மக்களுக்காகவே தன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்