பெரியாரைப் பற்றிப் பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், "மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என்றார். சமூக நோய்களுக்கு மருந்து சொன்ன பெரியார், அறிவியல் வளர்ச்சியைப் பற்றியும் முன்னோக்கிச் சிந்தித்தவர்.
எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று தனது தொலைநோக்குப் பார்வையால் எடுத்துச் சொல்லியவர்.
...
Read Full Article / மேலும் படிக்க