17
அதிகாலை நான்கு மணிக்கு தொலைபேசியின் இடைவிடாத சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்தது. கடவுளே... யாருடைய அழைப்பாக இருக்கும்? கணவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. மாமியாரின் நிலையும் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. அழைப்பு எங்கிருந்து வருவதாக இருக்கும்? தொலைபேசியை எடுப்ப தற்கு முதலில் பயந்தாலும், ஓ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
03:37 PM Jul 16, 2022 | karthikp