Skip to main content

பெரியக்கா - சந்த்யா ஸின்ஹா தமிழில் : சுரா

அதிகாலை நான்கு மணிக்கு தொலைபேசியின் இடைவிடாத சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்தது. கடவுளே... யாருடைய அழைப்பாக இருக்கும்? கணவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. மாமியாரின் நிலையும் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. அழைப்பு எங்கிருந்து வருவதாக இருக்கும்? தொலைபேசியை எடுப்ப தற்கு முதலில் பயந்தாலும், ஓ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்